கிராமத்தை சேர்ந்த நான் படித்து இப்பொழுது பட்டிணத்தில் வேலை பார்த்து கொண்டு இருக்கிறேன் எப்பொழுது சென்னை செல்லலாம் என்று கனவு
கண்ட என் நெஞ்சம் இப்பொழுதெல்லாம் எப்பொழுது என் கிராமத்திற்க்கு போகலாம் என்று காத்து கிடக்கிறது காரணம் எங்கள் ஊர் திருவிழாவில் நடந்த அந்த மறக்க முடியாத மகிழ்ச்சிகரமான அந்த நிகழ்ச்சி தான்
அண்ணி ரூமிலிருந்து முனகல் சப்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்தேன். அண்ணி ரூமில் போய் லைட்டைப் போட்டேன். அண்ணி குளிரில் நடுங்கியபடி வினவிக் கொண்டு படுத்திருந்தாங்க. என்ன ஆச்சு அண்ணி….? ஏன் இப்படி நடுங்குறீங்க…? என கேட்டேன். உடம்புக்கு முடியல டா…. என்றாள் என் அண்ணி. அண்ணி நெற்றியில் கையை வைத்து தொட்டு பார்த்தேன். உடம்பு நெருப்பாய் கொதித்தது. எனக்கு கையும் காலும் ஓடவில்லை.